»
காதல் பிரிவு .....
காதல் பிரிவு .....
Posted by prem
on 1:47 AM
in
|
0
comments
அன்று மார்கழி மாத பின்நேரம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக கருமேகம்
ஆசையாய் தழுவியது கூதல் காற்று
ஆனாலும் ஏற்க மறுத்தது என மனசு
இதயம் பூரா நிறைந்திருந்த என்காதல்
இயக்கம் அற்றுப்போய் விட்டதே
ஈ அவளை தீண்டினாலும் வலிக்கும் எனக்கு
ஈவிரக்கம் இல்லாதவன் அல்லவா கணவன் ஆகிறான்
உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்தத்தெரியவில்லை
உண்மைகள் அவளுக்கு புரியவும் இல்லை
ஊமையாய் அழுகிறேன்
ஊஞ்சலில் அவள் அவனுடன்
என்ன காரணம்
எனக்கு வேலையில்லை
ஏவல் செய்வதே அவன் வேலை
ஏற்ற கணவன் அவன் என்கிறாள் அவள்
ஐக்கியம் ஆகிறதே அவன் உறவு
ஐயோ அவள் எனக்கு கிடைக்க மாட்டாளா?
ஒருத்தியே என் மனதில்
ஒடிந்தாலும் விட மறுக்கிறது முட்டாள் மனசு
ஓடிவிட்டாயே பணம் என்றவுடன்
Tags:
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
Saturday, April 12.
You are here : Home »